முன்னணி ஆர்ப்பாட்டம்
தோழர் பி.சீனிவாசராவ் பிறந்த நாளான செப்டம்பர் 30 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி வட்டம் செதில்பாக்கத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.